Category Archives: Latest Updates
PATHS திட்டத்தின் புதிய ஆசிரியர்களுக்கான முதலாம் நாள் பயிற்சி
PATHS திட்டத்தின் புதிய ஆசிரியர்களுக்கான முதலாம் நாள் பயிற்சி கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதன் சில பதிவுகளை படங்களில் காணலாம்.
PATHS திட்டத்தின் வட மாகாணத்தின் நிரந்தர வளவாளர்களுக்கான பயிற்சி
PATHS திட்டத்தின் வட மாகாணத்தின் நிரந்தர வளவாளர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதன் சில பதிவுகளை படங்களில் காணலாம்
PATHS மீள் நினைவுபடுத்தல் செயலமர்வு
PATHS திட்டத்தின் கிளிநொச்சி வலய ஆசிரியர்களுக்கான மீள் நினைவுபடுத்தல் செயலமர்வு நடைபெற்றது.
அதன் சில பதிவுகளை படங்களில் காணலாம்.
PATHS திட்டத்தின் கிளிநொச்சி அபிவிருத்தி உத்யியோகத்தர்களுக்கான செயலமர்வு
PATHS திட்டத்தின் கிளிநொச்சி அபிவிருத்தி உத்யியோகத்தர்களுக்கான செயலமர்வு 27.12.2021 அன்று நடைபெற்றது.
PATHS திட்டத்தின் வட மாகாணத்தின் நிரந்தர வளவாளர்களுக்கான பயிற்சி
PATHS திட்டத்தின் வட மாகாணத்தின் நிரந்தர வளவாளர்களுக்கான முதலாம் நாள் பயிற்சி இன்று (28.12.2021) கோண்டாவில் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாதாந்த கலந்துரையாடல்
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் எமது நிறுவனம் நடைமுறைப்படுத்தி வரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்திட்டத்தின் மாதாந்த கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலை தொடர்ந்து பன்மை சமுதாயத்தையும் சுதந்திரத்தையும் உருவாக்குதல் தொடர்பான பயிற்சி நெறி நடைபெற்றது. இதில் வளவாளராக விரிவுரையாளர் ஜீவசுதான் அவர்கள் கலந்து கொண்டார்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்
முன்மாதிரி பாடசாலை செயற்திட்டம் தொடர்பான விளக்கம்
இணுவில் மத்திய கல்லூரியில் அதிபர் ஆசிரியர்களுக்கான முன்மாதிரி பாடசாலை செயற்திட்டம் தொடர்பான விளக்கத்தை SOND நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் திரு.ச.செந்தூராசா அவர்கள் வழங்குகிறார். பாடசாலை ஊடாக சமூகத்தின் சாதக மாற்றம் என்ற தொனிப்பொருளில் இத் திட்டம் தொண்டு அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்றது.
கல்வி உபகரணப்பொதி கையளிப்பு
தேசிய சமாதான பேரவையின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் கல்வி உபகரணப்பொதி க/பொ/த/சாதாரண தர மற்றும் க/பொ/த உயர்தர பயில்கின்ற 50 மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
Training of Master Trainers
தேசிய சமாதான பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட Training of Master Trainers on Prevention of hate speech யாழ் மாவட்டத்தை பிரதிநிதிதுவப்படுத்தி SOND நிறுவன ஊழியர்கள் 3 பேர் கலந்து கொண்டனர்…