மட்டக்களப்பு சொண்ட் நிறுவனம் டயக்கோணியா அனுசரனையுடன் பாடசாலைகளுக்கு மரங்களை வழங்கினர்

535906_711134605673347_8453052252218957835_n
மட்டக்களப்பு சொண்ட் நிறுவனமானது டயக்கோணியா நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து பாடசாலைகளில் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டும் மாணவர்களுக்கு இயற்கைச் சூழலின் மகத்துவத்தை உணரச் செய்யும் நோக்குடனும் 13.11.2014 ஆம் திகதி கருவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயம், சத்துருக் கொண்டான் புளியடிமுனை தமிழ் கலவன் பாடசாலை, கொக்குவில் விக்னேஸ்வரா