காலநிலை மாற்றத்திற்கு தாக்குப்பிடிக்கும் வகையிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பது தொடர்பான விளக்கங்கள்

3
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரச, அரச சார்பற்ற, மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 02.12.2014 காலை சொண்ட் மண்டபத்தில் 10.00 தொடக்கம் 01.00 மணிவரை இக் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலின் போது காலநிலை மாற்றத்திற்கு தாக்குப்பிடிக்கும் வகையிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பது தொடர்பான விளக்கங்கள் விவசாய போதனாசிரியர் திரு பார்த்தீபன் அவர்களால் வழங்கப்பட்டதுடன் மாவட்டத்தில் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் மற்றும் அதற்காக காரணிகளை போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

1
2