பாடசாலைகளுக்கு பயன்தரும் மரங்கள், மூலிகைக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது

7
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று சொண்ட் நிறுவனத்தினால் 2014.12.02 ம் திகதியன்று விநாயகபுரம் மகாவித்தியாலயம், தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், தம்பட்டை மகாவித்தியாலயம், தம்பிலுவில் கனகரெட்ணம் வித்தியாலயம், தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம்,விநாயகபுரம் சக்தி வித்தியாலயம், தம்பட்டை சித்திவிநாயகர் அறநெறி பாடசாலை, கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு பயன்தரும் மரங்கள், மூலிகைக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. 

5 1 copy
4 2