இயற்கை முறையிலான விவசாயம் – மாதுளை, பப்பாசி போன்ற பழங்கள் அறுவடை

fa1
இயற்கை முறையிலான விவசாயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தலினை நோக்காகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் சொண்ட் அமைப்பினால் 11 ஏக்கர் விவசாயப் பண்ணையானது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இப் பண்ணையில் மாதுளை, பப்பாசி போன்ற பழங்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
fa6
fa7