டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த காலநிலை மாற்ற செயல் நடவடிக்கை குழு கலந்துரையாடல்
மட்டக்களப்பு SOND நிறுவனத்தினால் டயக்கோணியா நிதி நிறுவனத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வரும் மாதாந்த காலநிலை மாற்ற செயல் நடவடிக்கை குழு கலந்துரையாடல் 27.01.2015 இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலானது அரச அரச சார்பற்ற நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பாசிக்குடா கடற்கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள சில


