‘பொதுஜன உறவை மேம்படுத்தலும் வன்முறையற்ற தொடர்பாடலும்’ எனும் பயிற்சி நெறி

ki 4 24 2015
கிளிநொச்சி மாவட்டத்தின் கராச்சி பிரதேச செயலகத்தின் பணியாளர்களுக்கான ‘பொதுஜன உறவை மேம்படுத்தலும் வன்முறையற்ற தொடர்பாடலும்’ எனும் பயிற்சி நெறியானது 23, 24.04.2015 ஆகிய தினங்களில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் World Vision இன் அனுசரனையுடன் நடைபெற்றது. இந் நிகழ்வில் கராச்சி D.S , ASP ஆகியோர் உரையாற்றியதோடு SOND நிறுவனப்பணிப்பாளர் திரு.ச.செந்தூராசா வளவாளராக கலந்துகொண்டு பயிற்சியினை நடாத்தினார். இந் நிகழ்வில் பிரதேச செயலகத்தின் பணியாளர்கள் பங்குபற்றினார்கள்.
ki 5 24 2015ki 7 24 2015
ki 2 24 2015ki 3 24 2015