SDC நிறுவனமானது தமது செயற்றிட்டங்களின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயற்றிட்டத்தின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது

 

sojf sdc col

02.07.2015 வியாழக்கிழமை கொழும்பில் Kingsbery Hotel இல் SDC நிறுவனமானது தமது செயற்றிட்டங்களின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான செயற்திட்டத்தின் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இவ்வாய்வில் சுவிஸ்லாந்து நாட்டு தூதுவர் அவர்களும் அமைச்சின் செயலாளர் அவர்களும் இலங்கைக்கான SDC திட்டத்தின் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இவர்களுடன் 3 நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். திரு.ச.செந்தூராசா அவர்களும்