மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் சமூக மட்ட மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வு

 

MRE 1 27 10 15 copy

யாழ் SOND அமைப்பின் மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் சமூக மட்ட மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வு ஒன்று அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மக்களுக்கு பலாலி தெற்கு கிராமஉத்தியோகத்தர் பிரிவில் 26.10.2015 அன்று நடைபெற்றது. இதில் மீள்குடியேறிய 60 ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மிதிவெடி விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டார்கள்.

MRE 2 27 10 15 copy.jpg 2

இவ் விழிப்புணர்வு நிகழ்வானது பலாலி தெற்கு கிராமசேவகரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.