ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு

 

web 1

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சொண்ட், அக்ரெட், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அடிப்படை உரிமைகள், சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்கானது யாழ் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த அடிப்படையில் பிரதேச செயலகமட்ட கருத்தரங்கானது கடந்த 19ஆம், 20ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில், கோப்பாய் பிரதேச செயலகர் திரு.ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.