வட மாகாண ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு
வடமாகாண ஊடகவியலாளருக்கான கருத்தரங்கானது 28.05.2016 சனிக்கிழமை யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஜனாதிபதியின் ஊடகத்துறை பிரதிநிதி திரு.வதீஸ் வருணன் அவர்கள்


