பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டு கால மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

 

Untitled-1 copy

பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டுகால ஆலோசனைக் கூட்டமானது 02.09.2016ம் திகதியன்று யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா, சுவிஸ் அபிவிருத்தித் திட்ட அதிகாரி திரு.பெனில் தவராசா, பிராந்திய சுவிஸ் அபிவிருத்தி திட்ட அதிகாரிதிரு.சப்ரிநாத் நாயர், செயலக, பிரதேச செயலக பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.