சொண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான அரைஆண்டு மீளாய்வுக் கூட்டம்

 

2.1

சொண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான அரைஆண்டு மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திரு.மா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றபோது சொண்ட் நிறுவனபணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் உரையாற்றுவதையும்

மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவிப்பணிப்பாளர் செல்வி.தனிஸ்கா அவர்கள் உரையாற்றுவதையும்  கூட்டத்தில் கலந்துகொண்ட திணைக்களத் தலைவர்களையும் ஏனைய அரச பணியாளர்களையும் காணலாம்.

 

2.3

2.2