சொண்ட் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தின் அரைஆண்டு மீளாய்வுக் கூட்டம்
சொண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான அரைஆண்டு மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றபோது சொண்ட் நிறுவனபணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் உரையாற்றுவதையும் மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் திரு.மா.வேதநாயகன் அவர்கள் உரையாற்றுவதையும் கூட்டத்தில் கலந்துகொண்ட அரச பணியாளர்களையும் சொணட் நிறுவன பணியாளர்களையும் காணலாம்.


