சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டல் எனும் செயற்திட்ட பிரிவின் கீழ்  கலந்துரையாடல் ஒன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

04

இதில் சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களால் சமூகமட்ட அமைப்புக்களின் கட்டமைப்பு செயற்பாடுகள், மற்றும் சமூகமட்ட அமைப்புக்களுடன்  இணைந்தஎமது நிறுவன செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டன. அத்துடன் Oferr ceylon நிறுவத்தின் திட்ட இணைப்பாளர் சமூகமட்ட அமைப்புக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை எடுத்துரைத்தார்.

 

05

06