சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டல் தொடர்பான கலந்துரையாடல்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் சமூகமட்ட அமைப்புக்களை வலுவூட்டல் எனும் செயற்திட்ட பிரிவின் கீழ்  கலந்துரையாடல் ஒன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.ச.சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

04