ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின விழா யா/வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் சிறப்புற நடைபெற்றது.