செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு

 

MRE 27

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த மிதிவெடி அபாயக்கல்வி, சிறுவர் பாதுகாப்பு,  மற்றும் சுகாதாரமும் போசாக்கும் ஆகிய செயற்திட்டங்களை முடிவுறுத்தி சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலர் திரு.ச.சிவஸ்ரீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.