இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட மட்ட அறிமுகக் கூட்டம்
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள், கலந்துகொண்டனர்.