இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் பிரதேச மட்ட அறிமுகக் கூட்டம் – தெல்லிப்பளை பிரதேச செயலகம்
இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டமானது அண்மையில் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ச.சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


