கோப்பாய் பிரதேச விவசாயக் குழுக்களுக்கு மருந்து தெளிக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு.

1 (3)

SOND நிறுவனத்தினால் கோப்பாய் பிரதேச விவசாயக் குழுக்களுக்கு மருந்து தெளிக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்வு. 05.08.2011 அன்று SOND நிறுவனத்திட்ட உத்தியோகத்தர் திரு க.செந்தூரன் அவர்களின் தலமையில், சிறுப்பிட்டி பொது மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கிராமசேவகர் திரு க.சிறீஸ்கந்தராசா மற்றும் விவசாயப்போதானாசிரியர்கள் செல்வி S.செல்வரஞ்சினி, திரு பாலகிருஷ்ணன் ஆகியோரால் மருந்து தெளிக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.