சர்வதேச சமாதான தின நிகழ்வு – 2019
இலங்கை தேசிய சமாதானப் பேரவையால் முன்னெடுக்கப்படும் SCORE திட்டமானது வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவில் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் முக்கிய நிகழ்வாக சர்வதேச சமாதான தினமும், மாவட்டங்களுக்கிடையிலான பரிமாற்ற வேலைத்திட்ட நிகழ்வும் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


