மாவட்ட பொது ஒருங்கிணைப்பு குழு தொடக்கநிகழ்வு

2 (1)

SOND நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அரசு சாரா செயற்பாட்டாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தில் பொதுசனசமூக அமைப்புக்களின் அபிவிருத்திக்கான மாவட்ட பொது ஒருங்கிணைப்பு குழு தொடக்கநிகழ்வு 20.08.2011 அன்று யாழ் SONDஅலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பிரதேச மட்ட மக்கள் மன்ற பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.