TOT – பயிற்சி வழங்குனர் களுக்கான பயிற்சி

அரசு சாரா செயற்பாட்டாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தில் சமூகமட்ட அமைப்புக்களை வலுப்படுத்தும் நோக்குடன் சமூக செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி SOND அலுவலகத்தில் 03.11.2011 அன்று நடைபெற்றது. நிறைவேற்றுப்பணிப்பாளர் இப் பயிற்சிக்கான வளதாரியாக செயற்பட்டிருந்தார். இதில் SOND ஊழியர்கள் அடங்கலாக 39 பேர் கலந்துகொண்டனார்.