இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் இரண்டாவது திட்ட மீளாய்வு கூட்டம்

 

IOM foram 1

இலங்கையில் மனித வியாபாரத்திற்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் இரண்டாவது திட்ட மீளாய்வு கூட்டம்  யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தினை அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

மேலும் IOM நிறுவனத்தின் திரு.s.சுசிகரன் அவர்களும், மாவட்ட மட்ட, பிரதேச மட்ட உத்தியோகத்தர்களும், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்களும், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

IOM foram 2

IOM foram 3