மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

 

மாற்றத்திற்கான பாதை செயற்திட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி அண்மையில் கோண்டாவில் இராமகிருஸ்ணா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்கள் இப் பயிற்சியை ஆரம்பித்து உரையாற்றினார், மேலும் திட்டத்தை அமுலாக்கும் சொண்ட் நிறுவனப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா உரையாற்றினார், மேலும் திட்ட வழிகாட்டல் நிதி உதவியளித்த யுனிசெவ் நிறுவன வடபிராந்திய தலமை அதிகாரி திரு.ந.சுதர்மன் அவர்கள் பயிற்சியை ஆரம்பித்து நடாத்தினார். தொடர்ந்து இரண்டு நாட்களும் மூன்று பயிற்றுவிப்பாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

 

TOT

TOT 1