சுகாதாரப் திணைக்களகத்திற்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு

 

5

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாடு திட்டத்தினூடாக கோவிட் -19 பரவிவரும் இக்காலகட்டத்தில் காலத்தின் தேவைகருதி சுகாதாரப் திணைக்களகத்திற்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் நிகழ்வானது 30.07.2021 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இச் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் னுச.கேதீஸ்வரன் அவர்களிடம் சொண்ட் நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களினால் கையளிக்கப்பட்டன.