சமூதத்தினர் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளும் சமூகப்பாதிப்புகளும் அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளும் ஆலோசனைகளும் என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல்
சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிகழ்காலத்தில் எமது சமூதத்தினர் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளும் சமூகப்பாதிப்புகளும் அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளும் ஆலோசனைகளும் என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் 14.12.2011 புதன் கிழமை மு.ப 10.00 மணிதொடக்கம் பி.ப 12.00 மணிவரை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

