கருத்துக்களம்

3

அரசசாரா செயற்பாட்டாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தில் நடை பெற்றது. இதில் பொதுமக்களுக்கான அடிப்ப்படை தேவைகள் கிடைப்பதில் தடையாக இருப்பது அரசாங்கத்தில் உள்ளவர்களின் அசமந்தப் போக்கா அல்லது மக்களின் அக்கறையீனமா என்னும் தலைப்பில் கருத்துக்களம் இடம் பெற்றது. இதில் மக்கள் மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தனர்.