வலி கிழக்கு புத்தூர் பிரதேச சபையுடனான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்

02

கோப்பாய் பிரதேசத்தில் முன்னெடுக்கத்தக்க அபிவிருத்தி வேலைகள் குறித்தும் பொதுமக்களின் பங்குபற்றுதலை பிரதேசசபை திட்டமிடலில் உள்வாங்குவதற்குமான கலந்துரையாடல் 18.04.2012 அன்று புத்தூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,மக்கள் மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.