கலந்துரையாடல்

 

306038277_5136296336492791_604597639030153458_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத சமாதான செயற்குழு உறுப்பினர்களுடனான பல்வேறு பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர் சமூக நல்லுறவு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பாகவும் அதனை குறைப்பதற்காக பல்வேறு சமூகத்தவர்கள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் 12.09.2022 திருமறைக் கலாமன்ற கலாமுற்றத்தில் நடைபெற்றது.