கலந்துரையாடல்

 

306100652_5164058853716539_6651273796844190353_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட இளம் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும சமூக மட்ட தலைவிகள் இணைந்து பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர்…….

 

சமூக நல்லுறவு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பாகவும் அதனை குறைப்பதற்காக பல்வேறு சமூகத்தவர்கள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய உடனடி பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் திரு.ச.செந்துராசா தலைமையில் 22.09.2022 அன்று SOND அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வசதிப்படுத்துநர்களாக யாழ் மாவட்ட சர்வமத சமாதான செயற்குழுவின் இணைப்பாளர் திரு.க.கெளரிரூபன் அவர்களும் SOND நிறுவன நிர்வாக உத்யோகத்தர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.

307107285_5164060020383089_1549918261389265303_n