திருக்கோவில் பிரதேசத்தில் இயற்கை முறையிலான விவசாயப் பண்ணை

Sond அமைப்பினால் திருக்கோவில் பிரதேசத்தில் இயற்கை முறையிலான விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது இப் பண்ணையில் மரக்கறி, நிழல் மரங்கள், பழவகைகள் என்பவற்றின் நாற்று மேடையும். தென்னை. வாழை, மரக்கறிப் பயிர்கள் மூலிகைப்பண்ணை என்பன இயற்கை முறையில் இரசாயனப் பாவனையைத் தவிர்த்து செய்கை பண்ணப்பட உள்ளது. அத்துடன் நீர் சிக்கனம் வளப்பயன்பாடு, ஊடுபயிர்ச் செய்கை , புதிய பொருத்தமான தொழில் நுட்பம் என்பன அறிமுகம் செய்யப்பட உள்ளது.