Category Archives: Latest Updates

The discussion on drug eradication / போதைபொருள் ஒழிப்புத் தொடர்பான கலந்துரையாடல்

 

309995217_5204956996293391_425596299328951792_n

The discussion on drug eradication was held on Thursday 06.10.2022 at 10.00 am in Sond office with the headed of SOND Executive Director Mr. S. Senthurajah.
In this discussion Officials of government departments and non-government organizations participated .
Some of the clicks can be seen in the pictures.
Details of the participants.

1. Prof. Mohanadas- Former VC-University of Jaffna
2. S.Uthayakala – ACM- Department of Education
3. S.Thileepan – Director –Shanthiham

4. S.Lenukarany- District women development officer- District secretariat Jaffna
5. B.Gobie – District Psychosocial officer- District secretariat Jaffna
6. K.Manoharan- District child rights promoting officer- District secretariat Jaffna
7. T.Muhunthan –DDE- Department of Education
8. A.Siyamini – Out reach officer- District secretariat Jaffna
9. Rev.Dr.D.V.Patrick –Director- CCT
10. P.Nirmalan –Reflexology- CCT
11. S.Sarmili- Child protection officer -UNICEF
12. S.Senthurajah- Executive Director- SOND

Discussion

 

309859018_5202214463234311_972063221375456353_n

A discussion on the activities of non-governmental organizations with MBA students of Peradenia University  was held at SOND office  on 30.09.2022. Professors of Peradenia and Jaffna University, SOND Executive Director and SOND staffs and university students participated in this discussion.

கலந்துரையாடல்

 

306100652_5164058853716539_6651273796844190353_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட இளம் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும சமூக மட்ட தலைவிகள் இணைந்து பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர்…….

கலந்துரையாடல்

 

306038277_5136296336492791_604597639030153458_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத சமாதான செயற்குழு உறுப்பினர்களுடனான பல்வேறு பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர் சமூக நல்லுறவு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பாகவும் அதனை குறைப்பதற்காக பல்வேறு சமூகத்தவர்கள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் 12.09.2022 திருமறைக் கலாமன்ற கலாமுற்றத்தில் நடைபெற்றது.

 

 

கலந்துரையாடல்

 

306038277_5136296336492791_604597639030153458_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத சமாதான செயற்குழு உறுப்பினர்களுடனான பல்வேறு பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர் சமூக நல்லுறவு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பாகவும் அதனை குறைப்பதற்காக பல்வேறு சமூகத்தவர்கள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் 12.09.2022 திருமறைக் கலாமன்ற கலாமுற்றத்தில் நடைபெற்றது.

 

 

தொடர் கலந்துரையாடல்

 

301544745_5098412163614542_2338922569094289898_n

அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பருத்தித்துறை நகரசபையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் CDRR நிறுவன உதவியுடன் SOND நிறுவனம் ஏற்பாடு செய்த தொடர் கலந்துரையாடல் 27.08.2022, 28.08.2022 ம் திகதிகளில் பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது

 

 

கலந்துரையாடல்

 

301051822_5079539088835183_7941845034901841220_n

David Mclachlan-Karr (Regional Director for Asia-Pacific UN Development Coordination Office) அவர்களின் யாழ் விஜயத்தின் போது, வட மாகாணத்தின் தற்போதைய சூழல், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதற்காக சிவில் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல் கடந்த 19.08.2022 அன்று UNHCR அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் எமது நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசா அவர்கள் கலந்து கொண்டார்.

 

 

காகிதாதிகள் வழங்கிவைப்பு

 

299994423_5078882668900825_8103299803617634244_n

#UNICEF நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் #SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் சான்றுபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள்,புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

 

 

பயிற்சிநெறி

 

299166333_5065246580264434_6698423925676314973_n

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்பாட்டு திட்டத்தில் அரச அதிகாரிகளுக்கான செயற்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிநெறி நேற்றைய தினம் திருமறைக்கலாமன்ற கலைக் கோட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியானது சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வளவாளர்களாக Dr.Jeevasuthan (சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்), Dr.Raguram (பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப் பயிற்சியில் சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம சேவையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

 

297776637_5034614913327601_6845897524132079696_n

எரிபொருள் விநியோகம், உணவு பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்.
இக் கலந்துரையாடலானது அண்மையில் #SOND நிறுவன மண்டபத்தில் திரு.ச.செந்துராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பங்குபற்றுனர்களால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கருத்துக்களை தொகுத்து அரச அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்புவதென தீர்மானிக்கப்பட்டது.