Category Archives: Latest Updates

காலநிலை மாற்ற செயலனியால் நடாத்தப்பட்ட கூட்டம்

Untitled-3 copy
மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை மாற்ற செயலனியால் நடாத்தப்பட்ட கூட்டத்தில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தில் இருந்து கலந்து கொண்ட திருமதி.பாஸ்கரன் அவர்கள் தமது திணைக்கள சேவைகள் பற்றி விளக்கமளிப்பதை காணலாம்.

கிராமமட்ட அமைப்புக்களுக்கான மொழியுரிமை பயிற்சி

Untitled-2 copy
அம்பாறை மாவட்டத்தில் செயற்படுகின்ற கிராமமட்ட அமைப்புக்களுக்கான மொழியுரிமை பயிற்சியானது சட்டத்தரணி றசீட் அவர்களால் அக்கரைப்பற்று சொண்ட் பயிற்சி மண்டபத்தில் 2014.07.22 ம் திகதி நடை பெற்றது

இளையோர்களுக்கான உறவினைக் கட்டியெழுப்புதல்

Untitled-1 copy
இளையோர்களுக்கான உறவினைக் கட்டியெழுப்புதல் பயிற்சியானது வளவாளர் தயாபரன் அவர்களால் அக்கரைப்பற்று சொண்ட் பயிற்சி மண்டபத்தில் 2014.07.23 ம் திகதி நடை பெற்றது

அடிப்படை உரிமைகள், மொழிகள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறி

Untitled-3 copy
அடிப்படை உரிமைகள், மொழிகள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறி ஒன்று எமது SOND அலுவலகத்தில் 19.07.2014 அன்று நடைபெற்றது. இதன் போது வழக்கறிஞர் மு.ரெமடியஸ் அவர்கள் வளதாரியாக பங்கு கொண்டார். இதன் போது சமூக அமைப்புகளுக்கான  நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

மொழிகள் திட்டத்தின் உறவுகளை கட்டி எழுப்புதல் செயலமர்வு.

Untitled-1 copy 

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் வணக்கத்துக்குரிய பிதா ஸ்ராலின் அவர்கள் மொழிகள் திட்டத்தின் யாழ் மாவட்ட கிராமிய அமைப்பு நிர்வாகிகளுக்கு SOND செயலக மண்டபத்தில் உறவுகளை கட்டி எழுப்புதல் செயலமர்வில் கருத்துரை வழங்குகிறார்.

நஞ்சற்ற மரக்கறிப் பயிர்கள் தேவைப்படுவோர் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்

Untitled-8 
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தங்கவேலாயுதபுர கிராமத்தில் சொண்ட் அமைப்பின் கீழ் இயற்கை முறையிலான விவசாயப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இப் பணண்ணையில் வெண்டி, கொத்தவரை, வள்ளல்கீரை போன்ற நஞ்சற்ற மரக்கறிப் பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இவ் மரக்கறிகள் தேவைப்படுவோர் எம்முன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். (0772242410) 

நித்தியானந்தா சுவாமி தங்கவேலாயுதபுர பண்ணையினை பார்வையிட்டுள்ளார்.

Untitled-3
2014.05.11 ம் திகதி நித்தியானந்தா சுவாமி தங்கவேலாயுதபுர பண்ணையினை பார்வையிட்டுள்ளார்.

தங்கவேலாயுதபுரத்தில் அமைக்கப்பட்டுவரும் விவசாயப் பண்ணை

so.ak.w.p.5jpg
 சொண்ட் அமைப்பின் கீழ் தங்கவேலாயுதபுரத்தில் அமைக்கப்பட்டுவரும் விவசாயப் பண்ணையில் 2014.03.17 ம் திகதியன்று தென்னை, வாழைக்கன்றுகள் நடப்பட்டது. 

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான 2வது கூட்டம்


so.cs.lp-web 4to_4 

பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆக்கச் செயற்பாடு தொடர்பான பயிற்சி

Untitled-4

சிவாச்சரிட்டியின் அனுசரனையுடன் 2014.04.21, 22 ம் திகதிகளில் பாலர்பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆக்கச் செயற்பாடு தொடர்பான பயிற்சி கொழும்பில் நடை பெற்றது. இதில் எமது அமைப்பின் கீழ் செயற்படும் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த பாலர் பாடசாலை ஆசிரியர்கள்