Category Archives: Latest Updates
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் விளம்பரப்பலகைகள் காட்சிப்படுத்தல்
இச்செயற்திட்டம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு யாருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்பதையும் சமூகத்திற்கு இலகுவான முறையில் விளங்கிக்கொள்வதற்காகவும் அதிகளவான மக்கள் இத்தகவல்களை பெற்று பயன் அடைய வேண்டுமென்ற நோக்கில் இத் திட்டம் தொடர்பான விளம்பரப்பலகைகள் பருத்தித்துறை, கரவெட்டி, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பிரதேச செயலகர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டு கால மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் அரையாண்டுகால ஆலோசனைக் கூட்டமானது 02.09.2016ம் திகதியன்று யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா, சுவிஸ் அபிவிருத்தித் திட்ட அதிகாரி திரு.பெனில் தவராசா, பிராந்திய சுவிஸ் அபிவிருத்தி திட்ட அதிகாரிதிரு.சப்ரிநாத் நாயர், செயலக, பிரதேச செயலக பல்வேறு திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊடகம், ஊடகவியலாளருக்கான நெறிசார்அறிக்கை தொடர்பான கருத்தரங்கு
ஊடகவியலாளருக்கான நெறிசார் அறிக்கை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு மட்டக்களப்பு கல்லடி பிரிச்வியு கொட்டலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் சொண்ட், சட்டத்தரணிகள் சங்கம், அக்ரெட் ஆகிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் ஊடகம், ஊடகவியலாளருக்கான நெறிசார் அறிக்கை தொடர்பான கருத்தரங்கு 23.07.2016 மற்றும் 24.07.2016 ஆம் திகதிகளில் இரண்டு நாள் அமர்வு சொண்ட் நிறுவன பணிப்பாளர் திரு. ச.செந்துராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
வட மாகாண ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு
வடமாகாண ஊடகவியலாளருக்கான கருத்தரங்கானது 28.05.2016 சனிக்கிழமை யாழ் கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.
யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஜனாதிபதியின் ஊடகத்துறை பிரதிநிதி திரு.வதீஸ் வருணன் அவர்கள்
ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சொண்ட், அக்ரெட், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அடிப்படை உரிமைகள், சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்கானது யாழ் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த அடிப்படையில் பிரதேச செயலகமட்ட கருத்தரங்கானது கடந்த 19ஆம், 20ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில், கோப்பாய் பிரதேச செயலகர் திரு.ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் திட்ட அறிமுக கூட்டம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்
SOND அமைப்பானது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கொள்கைக்கு அமைவாக சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவது தொடர்பான செயற்திட்டமொன்றை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் தொழிலை மேற்கொள்வதற்கு செல்வதற்கும்
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் திட்ட அறிமுக கூட்டம் – பருத்தித்துறை பிரதேச செயலகம்
SOND அமைப்பானது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கொள்கைக்கு அமைவாக சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவது தொடர்பான செயற்திட்டமொன்றை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில்