Category Archives: Latest Updates
“பெண்களின் சமத்துவம் அனைவருக்கும் முன்னேற்றம்” – பெண்கள் தின விழா
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறை , மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள், சமுக அமைப்புக்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து
மக்களின் பாவனைக்காக இலவச நூலக செயற்பாடு
அக்கரைப்பற்று, யாழ், மட்டக்களப்பு ஆகிய சொண்ட் அலுவலகங்களில் மக்களின் பாவனைக்காக இலவச நூலக செயற்பாடு நடை பெற்றுக் கொண்டிருக்ககின்றது.
மாணவர்களுடன் சேதன விவசாயப்பண்ணை தொடர்பான கலந்துரையாடல்
05.02.2014 இல் யாழ்ப்பாண விவசாயக்கல்லூரியில் விவசாய சான்றிதழ் கற்கை நெறியை பின் பற்றும் மாணவர்கள், விரிவுரையாளர்கள், அதிபருடன் சேதன விவசாயப்பண்ணை தொடர்பான கலந்துரையாடல்.
சேதன விவசாயம் தொடர்பான விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுடன் கலந்துரையாடல்.
விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பேராசிரியர் மிகுந்தன், sond பணிப்பாளர் ஆகியோர் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல்.
வட பகுதி கல்வி அபிவிருத்தி தொடர்பான அறிஞர்களுடன் கருத்துக்களம்
மாணவி பாடசாலையில் மீள் இணைப்பு
பெயர் :- செல்வி. கிருசா. இராசா
இடம் :- பாண்ட வேட்டை, சுழிபுரம்.
பிறந்த திகதி:- 20.06.2000
வயது :- 14
சுழிபுரம் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட காட்டுப்புலம் கிராமத்தில் உள்ள முன்பள்ளியில் மாணவர்களுக்கு எமது MRE பணியாளர்கள் மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு வழங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இச் சிறுமி இனங்காணப்பட்டார்.
புத்தகக் கண்காட்சி
வலி கிழக்கு புத்தூர் பிரதேச சபையுடனான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்

கோப்பாய் பிரதேசத்தில் முன்னெடுக்கத்தக்க அபிவிருத்தி வேலைகள் குறித்தும் பொதுமக்களின் பங்குபற்றுதலை பிரதேசசபை திட்டமிடலில் உள்வாங்குவதற்குமான கலந்துரையாடல் 18.04.2012 அன்று புத்தூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,மக்கள் மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வலி கிழக்கு புத்தூர் பிரதேச சபையுடனான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்

கோப்பாய் பிரதேசத்தில் முன்னெடுக்கத்தக்க அபிவிருத்தி வேலைகள் குறித்தும் பொதுமக்களின் பங்குபற்றுதலை பிரதேசசபை திட்டமிடலில் உள்வாங்குவதற்குமான கலந்துரையாடல் 18.04.2012 அன்று புத்தூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது இதில் பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,மக்கள் மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களம்

அரசசாரா செயற்பாட்டாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்தில் நடை பெற்றது. இதில் பொதுமக்களுக்கான அடிப்ப்படை தேவைகள் கிடைப்பதில் தடையாக இருப்பது அரசாங்கத்தில் உள்ளவர்களின் அசமந்தப் போக்கா அல்லது மக்களின் அக்கறையீனமா என்னும் தலைப்பில் கருத்துக்களம் இடம் பெற்றது. இதில் மக்கள் மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு தமது பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தனர்.