Category Archives: Latest Updates
UNICEF WASH team visited to Palaivemankamam south -colony
On 22nd Ms.Rathika, Mr.Miralan, Dr.Safina and Dr.Gaming have visited to Palaivemankamam south colony to show the Unicef funded Toilets and wells which are constructed by Vali north pradesha shaba.
The team like to meet the participants of the WASH training (Participatory Hygiene and Sanitation transformation) conducted by PHI and SOND 10 months before. And that programme funded by Unicef and initial training also given by Unicef (Ms.Radika Kilinochi, WASH) to staff and selected PHI. Epidemiologist and HEO also participated in that initial program. The team met a family and see their toilet.
அரச பணியாளர்களுக்கான சமூகத்துடன் உறவுகளை கட்டி எழுப்புதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை
இந்தியா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கலாநிதி ராஜ்ராம் அவர்கள் சமூகத்துடன் உறவுகளை கட்டி எழுப்புதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்றை சொண்ட் நிறுவன ஏற்பாட்டில் பருத்தித்துறை, கரவெட்டி, சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய பிரதேச செயலகத்தை சேர்ந்த பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்திற்கு உதவும் அரச பணியாளர்களுக்கு நடாத்தப்பட்டது.
சொண்ட் நிறுவனத்தின் பணியாளர்களுக்கான சமூகத்துடன் உறவுகளை கட்டி எழுப்புதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்தல் செயற்திட்டத்தின் கீழ் சொண்ட் நிறுவன பணியாளர்களுக்கான சமூகத்துடன் உறவுகளை கட்டி எழுப்புதல் தொடர்பான பயிற்சிப்பட்டறையானது இந்தியா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கலாநிதி ராஜ்ராம் அவர்களால் நடாத்தப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உளசமூக தேவைகளை நிறைவேற்றும் பணிமேம்பட வழி செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி –ஐந்தாம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான ஐந்தாம் நாள் பயிற்சியானது 14.07.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர்,
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி –நான்காம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான நான்காம் நாள் பயிற்சியானது 13.07.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர், சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள்; ஆகியோர்; கலந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி –மூன்றாம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான மூன்றாம் நாள் பயிற்சியானது 30.06.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர்,
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி – இரண்டாம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சியானது 29.06.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர், சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் சொண்ட் நிறுவன களப்பணியாளர்களான ரவிக்குமார், விமல்ராஜ், காயத்திரி, கலைவாணி ஆகியோருடன் தகவல்வள உத்தியோகத்தரான ஜீனஸ் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான பயிற்சி – முதலாம் நாள்
தொழிலாளர்கள் பாதுகாப்பாக புலம்பெயர்வதற்கான வழிகாட்டல் செயற்திட்டத்தில் சட்ட உதவியாளர்களுக்கான முதலாம் நாள் பயிற்சியானது 15.06.2017ம் திகதியன்று யாழ்ப்பாணம் கலைத்தூது கலாமன்றத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சட்டஉதவியாளர்களாக கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்டோர், சொண்ட் நிறுவனத்தலைவர் திரு.ச.செந்துராசா மற்றும் பணியாளர்கள் ஆசியோர் கலந்து கொண்டனர்.
இம்முதலாம் நாள் பயிற்சியில் சொண்ட் நிறுவன களப்பணியாளர்களான ரவிக்குமார், விமல்ராஜ், காயத்திரி, கலைவாணி ஆகியோருடன் தகவல்வள உத்தியோகத்தரான ஜீனஸ் அவர்களும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.