Category Archives: Latest Updates

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

 

272959837_4542852199170544_1386763956287891891_n

UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் வடமராட்சி வலய மருதங்கேணிக் கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் வளவாளராக SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா sir அவர்களும், ஆசிரியர் திரு.அ.சுயீந்திரன்( Suji Inthu ) அவர்களும் மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.

 

 

கூட்டம்

 

273142531_4524150364374061_5221775443571827579_n

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு கிராம மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவை செயற்படுத்துவது சம்பந்தமான கூட்டம் உதவி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இதில் SOND நிறுவன பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் இக்குழுவை செயற்படுத்துவது சம்பந்தமான விளக்கமளித்தார்.

 

 

அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பயிற்சி

 

273127360_4524266481029116_8844260251139197025_n

அரசியலில் பெண்கள் பங்குபற்றலை அதிகரித்தல் தொடர்பாக பருத்தித்துறை நகர சபையின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும், சமூகத் தலைவர்கள், இளையோர், ஆர்வலர்களுக்கும் CDRI நிறுவன உதவியுடன் #SOND நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி தை 29, 30 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

 

 

மாதாந்த கலந்துரையாடல்

 

273142531_4524150364374061_5221775443571827579_n

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் #SOND நிறுவனம் நடைமுறைப்படுத்தி வரும் முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவ செயற்திட்டத்தின் மாதாந்த கலந்துரையாடல் 02.02.2022 அன்று நடைபெற்றதை படங்களில் காணலாம்..

 

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

 

272772509_4504965659625865_4192653436672728033_n

UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் தென்மராட்சி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று 28.01.2022 நடைபெற்றது. இதில் வளவாளராக SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா sir அவர்களும், ஆசிரியர் திரு.அ.சுயீந்திரன்( Suji Inthu ) அவர்களும் மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.

 

 

ஆரம்பக் கூட்டம்

 

272423581_4504944419627989_2392119951891768122_n

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூகத்தில் பங்குபற்றிய ஆரம்பக் கூட்டம் 26.01. 2022 அன்று யாழ்.திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டோரைப் படங்களில் காணலாம். இந் நிகழ்வை SOND நிறுவனம் ஒழுங்கு செய்தது.

 

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

 

272615852_4500338286755269_557161994541686341_n

UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் தீவக வலய வேலணைக் கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று 27.01.2022 நடைபெற்றது. இதில் வளவாளராக SOND நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ச.செந்துராசா sir அவர்களும், ஆசிரியர் திரு.அ.சுயீந்திரன்( Suji Inthu ) அவர்களும் மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.

 

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

 

272443667_4490830867706011_4260081966850545225_n

UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் யாழ் வலய நல்லூர் கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று 25.01.2022 நடைபெற்றது. இதில் வளவாளராக ஆசிரியர் திரு.அ.சுயீந்திரன்( Suji Inthu ) அவர்களும் மற்றும் மாற்றத்திற்கான பாதை திட்ட இணைப்பாளர் திருமதி.T.நிருபா( Niruba Thivakaran) மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.

 

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

 

272371061_4486622344793530_6988115957462129002_n

UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் யாழ் வலய யாழ்பாண கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (24.01.2022) நடைபெற்றது. இதில் வளவாளராக SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்தூராசா ( Senthurajah Shanmugam ) மற்றும் மாற்றத்திற்கான பாதை திட்ட இணைப்பாளர் திருமதி.T.நிருபா( Niruba Thivakaran ) மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.

 

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

 

272163019_4473211209467977_1522717574356292565_n

UNICEF நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாற்றத்திற்கான பாதை திட்டத்தின் கீழ் வலிகாம வலய தெல்லிப்பளை கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (21.01.2022) நடைபெற்றது. இதில் வளவாளராக மாற்றத்திற்கான பாதை திட்ட இணைப்பாளர் திருமதி.T.நிருபா( Niruba Thivakaran) மற்றும் ஆவணப்படுத்தல் உத்தியோகத்தர் செல்வி V.ஜென்சி( Jency Victor ) அவர்களும் கலந்து கொண்டனர். அவற்றைப் படங்களில் காணலாம்.