Category Archives: Latest Updates
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பொது மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக எமது களப்பணிக் கிராமங்கள் 10இலும் பொது மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றதற்கான பதிவுகள்……………..
அரசாங்க உத்தியோத்தர்களுக்கான முதலுதவிப் பயிற்சியும், மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலகம், நல்லூர் பிரதேச சபை, மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதலுதவிப் பயிற்சியும், மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் பொருத்தப்பட்டன.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 15 பாடசாலைகளுக்கான திண்மக்கழிவு முகாமைத்துவப் பொருட்கள் வழங்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின விழா
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் அமைப்பினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுவர் தின விழா யா/வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் சிறப்புற நடைபெற்றது.
சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வரங்கம் (Symposium)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனிசெவ் நிறுவனத்தினூடாக சொண்ட் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான ஆய்வரங்கம் (Symposium) அண்மையில் தெல்லிப்பளை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் திரு.ச.சிவசிறீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள்(Bill board) காட்சிப்படுத்தல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க உதவி எனும் செயற்திட்டத்தின் கீழ் யுனிசெவ் அமைப்பினால் சொண்ட் அமைப்பினூடாக செயற்படுத்தப்படும் சிறுவர் பாதுகாப்பு செயற் திட்டத்தினூடாக தெல்லிப்பளை பிரதேசத்தில் எமது செயற் திட்ட கிராமங்களில் உள்ள 9 பாடசாலைகளில் சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பலகைகள் (Bill board) அண்மையில் காட்சிப்படுத்தப்பட்டன.
கிராமிய சுகாதார உதவியாளர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கல்
தெல்லிப்பளை சுகாதாரப்பணிமனையின் கீழ் பணியாற்றும் 10 கிராமிய சுகாதார உதவியாளர்களுக்கு BAG மற்றும் குடைகள், அவர்களுக்கான சீருடை என்பன SOND நிறுவனத்தினரால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.