Category Archives: Latest Updates
பாதுகாப்பான புலம்பெயர் செயற்திட்டத்தின் திட்ட அறிமுக கூட்டம் – சங்கானை பிரதேச செயலகம்
SOND அமைப்பானது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கொள்கைக்கு அமைவாக சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவது தொடர்பான செயற்திட்டமொன்றை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் தொழிலை மேற்கொள்வதற்கு செல்வதற்கும்
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவது தொடர்பான செயற்திட்டம் தொடர்பான அறிமுகக்கூட்டம்
SOND அமைப்பானது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கொள்கைக்கு அமைவாக சுவிஸ் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்துவது தொடர்பான செயற்திட்டமொன்றை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் முதற்கட்ட அறிமுகக்கூட்டமானது கடந்த 4ம் திகதி அரசாங்க அதிபர் தலமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 15 பிரதேச செயலகர்களுடன் நடைபெற்றது.
ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் ACTED , SOND , BASL ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடக்குகிழக்கு மாகாணங்களில் அடிப்படைஉரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்கு
ஜரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் ACTED , SOND , BASL ஆகிய நிறுவனங்கள் இணைந்து வடக்குகிழக்கு மாகாணங்களில் அடிப்படைஉரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்குகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டரீதியான செயற்திட்ட அறிமுகம் அரசஅதிபர் தலைமையில் 04.03.2016 அன்று கச்சேரியில் கூட்டம் நடைபெற்றது.
இலவச பழமரக்கன்றுகள் வழங்கல்
எமது நிறுவனத்தினால் சமூகத்தில் பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகின்றோம். அந்தவகையில் 06.02.2016 ம் திகதி சனிக்கிழமை பசன், கொய்யா, மாதுளை ஆகிய ஆயிரக்கணக்கான பழமரக்கன்றுகள் கீழ்வரும் இடங்களில் விநியோகிக்கப்பட்டன.
மாதகல் சென்ஜோசப் வித்தியாலயம்
மல்லாகம் பிரதேசசபை
மல்லாகம் மகா வித்தியாலயம்
மரநடுகையுடன் ஆரம்பித்த புத்தாண்டு- மட்டக்களப்பு
புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு SOND நிறுவன பணியாளர்கள் நாவலடி புதுமுகத்துவார ஆற்றங்கரையோரப் பகுதியில் மதுரை மரங்களை நட்டு புத்தாண்டை ஆரம்பித்து வைத்தனர். இம்மரங்களுக்கான பாதுகாப்பு கூண்டுகள். அவ்விடத்திலேயே சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டமையும், இவ்விடம் 2011ம் ஆண்டு வெள்ளம் காரணமாக
உள்ளூர் உற்பத்திக் கண்காட்சி – 16.12.2015
உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் Diakonia திட்டத்தின் நிதி உதவியுடன்SOND மற்றும் SWOAD அமைப்பும் இணைத்து உள்ளூர் உற்பத்திக்கான கண்காட்சிப்படுத்தலை மேற்கொண்டது. இக் காட்சிப்படுத்தலானது சுவாட் மற்றும் சொன்ட் அமைப்பின் ஸ்தாபர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் 16.12.2015ம் திகதி புதன் கிழமை காலை 10.00 – பி.ப 1.30 மணிவரை
பாடசாலைகளுக்கிடையிலான போட்டி நிகழ்வு- காலநிலை மாற்றித்தினை தணிப்போம் சிறந்த பசுமைச் சூழலை உருவாக்குவோம்
காலநிலை மாற்றித்தினை தணிப்போம் சிறந்த பசுமைச் சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளில் ஐந்து பாடசாலைகளை தெரிவு செய்து அவர்களிடையே காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல் பற்றிய தெளிவினை உணர்த்துமுகமாக விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தி அதனைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கு பயிர் விதைகள், நிழல் மரங்கள் போன்றவற்றைக் கொடுத்தும் பசுமையை உருவாக்க வழி வகுத்ததோடு
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – தேவன்பிட்டி
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 06.11.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவுச்சங்கம், இளைஞர்கழகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் போன்ற
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – தம்பட்டமுசலி
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 05.11.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் தம்பட்டமுசலி கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கிராம மக்கள் 32 பேரும் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரும் SOND நிறுவன பணிப்பாளரும்
கிராம அபிவிருத்தி செயற்திட்டம் – கொண்டச்சிகுடா
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 20.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கொண்டச்சிகுடா கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவு சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக