Category Archives: Latest Updates
கண்ணகி மேட்டுநிலப் பயிர்ச் செய்கையாளர் சங்கத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட பழமரக் கன்றுகளானது 419 சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்டத்தில்; ஆலையடிவேம்பு செயலாளர் பிரிவில் SOND நிறுவனத்தின் அமுல்படுத்தலில் கண்ணகி மேட்டுநிலப் பயிர்ச் செய்கையாளர் சங்கத்தினால் உற்பத்தி செய்யப்பட்டபழமரக் கன்றுகளானது பிரதேசத்தில் செயற்பட்டுவரும்தீவுக்காலை கிராமமறுமலர்ச்சிமன்றம் ஆகிய 419 சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு
மன்னார் மாவட்டத்தில் SOND செயற்திட்டம்.
ஐரோப்பிய யூனியன் ஆதரவுடன் அரசசாரா செயற்பாட்டாளர் செயற்திட்டம் (EU NSA) தற்போது கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலும் வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இச் செயற்திட்டமானது ZOA, SOND, YGRO ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்துகின்றார்கள்.
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக, வாழைச் செய்கை விவசாயிகளுக்கு சேதனச் சான்றிதழ் வழங்கும் வைபவம்
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக, வாழைச் செய்கையினை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்டவிவசாயிகளுக்கு சேதனச் சான்றிதழ் வழங்கும் வைபவம் இராமு வித்தியாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (1.2.2015) மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் போது பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் கௌரவ பொ. ஐங்கரநேசன் அவர்களும்
இயற்கை முறையிலான விவசாயம் – மாதுளை, பப்பாசி போன்ற பழங்கள் அறுவடை
இயற்கை முறையிலான விவசாயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தலினை நோக்காகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் சொண்ட் அமைப்பினால் 11 ஏக்கர் விவசாயப் பண்ணையானது செயற்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இப் பண்ணையில் மாதுளை, பப்பாசி போன்ற பழங்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
பாடசாலைகளுக்கு பயன்தரும் மரங்கள், மூலிகைக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று சொண்ட் நிறுவனத்தினால் 2014.12.02 ம் திகதியன்று விநாயகபுரம் மகாவித்தியாலயம், தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயம், தம்பட்டை மகாவித்தியாலயம், தம்பிலுவில் கனகரெட்ணம் வித்தியாலயம்,
காலநிலை மாற்றத்திற்கு தாக்குப்பிடிக்கும் வகையிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பது தொடர்பான விளக்கங்கள்
டயக்கோணியா நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரச, அரச சார்பற்ற, மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 02.12.2014 காலை சொண்ட் மண்டபத்தில் 10.00 தொடக்கம் 01.00 மணிவரை
மட்டக்களப்பு சொண்ட் நிறுவனம் டயக்கோணியா அனுசரனையுடன் பாடசாலைகளுக்கு மரங்களை வழங்கினர்
மட்டக்களப்பு சொண்ட் நிறுவனமானது டயக்கோணியா நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து பாடசாலைகளில் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் பொருட்டும் மாணவர்களுக்கு இயற்கைச் சூழலின் மகத்துவத்தை உணரச் செய்யும் நோக்குடனும் 13.11.2014 ஆம் திகதி கருவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயம், சத்துருக் கொண்டான் புளியடிமுனை தமிழ் கலவன் பாடசாலை, கொக்குவில் விக்னேஸ்வரா