Category Archives: Latest Updates
கிராம அபிவிருத்தி செயற்திட்டம் – காயாநகர்
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 19.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் காயாநகர் கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 21 பேரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – கொக்குப்படையான்
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 13.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் கொக்குப்படையான் கிராமத்தின் பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், இளைஞர்கழகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம் போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 21 பேரும்
கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் – அந்தோனியார்புரம்
அபிவிருத்தியில் அரசு சாரா பங்குதாரர்கள் செயற்திட்டத்தின் கீழ் கிராம அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது 12.10.2015 ம் திகதி மன்னார் மாவட்டத்தில் அந்தோனியார்புர கிராமத்தின் RDS பொதுமண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம், மீனவர் கூட்டுறவுச்சங்கம், விவசாய அமைப்பு, இளைஞர்கழகம், கிராமிய அமைப்பு போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுமாக 18 பேரும் கிராம உத்தியோகத்தர்,
மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் Safety Briefing தொடர்பான அமர்வு
மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் Safety Briefing தொடர்பான அமர்வு ஒன்று தெல்லிப்பளை பிரதேசசெயலகம் மாநாட்டு மண்டபத்தில் 21/10/2015 அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 160 பேர் பங்குபற்றினார்கள். இவ் அமர்வில்
மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் சமூக மட்ட மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வு
யாழ் SOND அமைப்பின் மிதிவெடி அபாயக்கல்வி செயற்திட்டத்தின் கீழ் சமூக மட்ட மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வு ஒன்று அண்மையில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மக்களுக்கு பலாலி தெற்கு கிராமஉத்தியோகத்தர் பிரிவில் 26.10.2015 அன்று நடைபெற்றது. இதில் மீள்குடியேறிய 60 ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மிதிவெடி விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டார்கள்.
காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு


இந் நிகழ்வில் S.தர்மபாலன் (வலையக்கல்வி அலுவலகம் திருக்கோவில்) T .மேகராஜா(சுற்றாடல் உத்தியோகத்தர்) தம்பட்டை மத்திய மகாவித்தியாலய அதிபர் M.சிவானந்த, ஆசிரியர் K.கோகுலதாசன்,
சர்வதேச சிக்கன சேமிப்பு தின நிகழ்வு:




வேலை வாய்ப்பு
திட்ட உத்தியோகத்தர் (Project Officer) கள உத்தியோகத்தர் (Field Officer) பதவி வெற்றிடங்கள் உள்ளது. 3 வருட NGO பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சுய விபரக்கோவையை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
SOND 435/9A கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
Mobile no : 077 224 2394